15 பிப்ரவரி 2012

நற்செயல் #3

Alhamdulillah

  وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
"அன்றியும் உங்கள் இரட்சகன் கூறுகிறான்: நீங்கள் நன்றி செலுத்தினால் என் அருளை நிச்சயமாக உங்களுக்கு அதிகபடுத்துவேன், இன்னும் நீங்கள் மாறு செய்தீர்களானால், நிச்சயமாக என்னுடைய வேதனை மிக கடினமானது"                                                                                          [14:7]

முதலில் ஒரு கேள்வி : இன்னைக்கு எத்தனை முறை الحمد لله சொல்லி இருக்கிறீர்கள்? ஒரு முறை கூட இல்லை என்றால் உங்கள் வாழ்க்கை தவறான பாதையில் செல்கிறது. அல்லாஹ்வின் அருளினால் அன்றியே தவிர நம்மால் ஒரு விநாடி கூட சுவாசிக்க முடியாது! அப்படி இருக்க நாம் என்ன நன்றி கெட்டவர்களாக ஆகிவிட்டோமா ?
வயிறு நிறைய உணவும் தலைக்கு கிழே தலையணையும் உடல் மேலே போர்வையும் இருக்க இருப்பிடம் நன்றி செலுத்த நாவையும் தந்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்! 

இன்றே الحمد لله சொல்லி வித்தியாசத்தை உணறுங்கள்! 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக