02 மே 2012

நற்செயல் #6

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ
- [2:164]


" நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவும் பகலும் மாறி மாறிகொண்டிருப்பதிலும், மனிதர்களுக்கு பயன் தரும் கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து தண்ணீரை இறக்கிவைத்து பூமியை உயிராகிவைப்பதிலும், அதில் ஒவ்வொரு விதமான பிராணியை பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளை திருப்பிவிட்டு கொண்டிருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் தொங்கும் மேகத்திலும் சிந்திக்கும் சமூகத்தவர்களுக்கு சான்றுகள் இருக்கின்றன"-


                         SUBHANALLAH!! ரோபோட் மனிதர்களாக இல்லாமல் உங்கள் தலைக்கு மேல் உள்ள வானத்தை பாருங்கள்! உங்களை படைத்தவனை நீங்கள் உணர்வீர்கள்!