02 மே 2012

நற்செயல் #6

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ
- [2:164]


" நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவும் பகலும் மாறி மாறிகொண்டிருப்பதிலும், மனிதர்களுக்கு பயன் தரும் கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து தண்ணீரை இறக்கிவைத்து பூமியை உயிராகிவைப்பதிலும், அதில் ஒவ்வொரு விதமான பிராணியை பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளை திருப்பிவிட்டு கொண்டிருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் தொங்கும் மேகத்திலும் சிந்திக்கும் சமூகத்தவர்களுக்கு சான்றுகள் இருக்கின்றன"-


                         SUBHANALLAH!! ரோபோட் மனிதர்களாக இல்லாமல் உங்கள் தலைக்கு மேல் உள்ள வானத்தை பாருங்கள்! உங்களை படைத்தவனை நீங்கள் உணர்வீர்கள்!

1 கருத்து:

  1. அல்ஹம்துலில்லாஹ் தங்களுடைய பனி நிச்சயம் அல்லாஹ்விடம் பாரடுதலுகுரியது....பணியை தொடருங்கள்......

    எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    பதிலளிநீக்கு