30 ஜனவரி 2013

நற்செயல் # 7



وَالْعَصْرِ.  إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ
    காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் பெரும் நஷ்டத்தில்  இருக்கிறான்  [103:1-2]

துன்யா (நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்) ==> கபுர் (முன்கர் & நகீர் மலக்குகளின் கேள்வி நேரம்) ==> கியாமத்து நாள் (50000 வருடங்கள்)    ==> கேள்வி கணக்கு நேரம் (ஹிசாப்) ==> உங்களுடய புத்தகத்தை பார்ப்பது ==> மீஜானில் உங்களுடய அமல்கள் அளக்கப்படும் ==> நபி (ஸல்) அவர்களுடைய கௌதரில் தாகம் தீர்ப்பது ==> சீராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடப்பது ==> கந்தராவில் உங்களால் பறிக்கபட்ட உரிமைகளை மக்களுக்கு திருப்பித்தருவது ==> சொர்க்கம் நுழைவது

அப்பொழுது அவர்களிடம் கேட்கப்படும்: "நீங்கள் எவ்வளவு நாள் உலகத்தில் வாழ்ந்தீர்கள்?"

அவர்களுடைய பதில் : "ஒரு மணி நேரம்" 

ஆகவே இந்த அற்ப ஒரு மணிநேரத்திற்காக நாம் ஏன் நம்முடைய நிறந்தற தங்குமிடத்தை கைவிட்டு நழுவவிடணும்? ஒரு மணிநேரமா அல்லது முடிவில்லா சந்தோஷமா, choice உங்கள் கையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக