14 பிப்ரவரி 2012

நற்செயல் #2


وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
"மேலும் அவனுடைய வசனங்கள் ஓதி காண்பிக்கபட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகபடுத்தும் அவர்கள் தங்கள் இரட்சகன் மீது நம்பிக்கை வைப்பார்கள் " [8:2]

அல்லாஹ் த'அலா நமது நபி ரசூலே கரீம் (ஸல்) அவர்களுக்கு தந்த ஓர் அழகிய அற்புதம் குர்'ஆன்! அதை நாம் தினம் ஒரு வரியாவது புரிந்து ஓதினால் நம் ஈமான் வளரும். அல்லாஹ் அவனுடைய குர்'ஆன் மூலம் நம் வாழ்கையில் பேசுவான். நம் செயல்கள் அனைத்தும் நம் கண்முன்னே மாறும்! அல்லாஹ்வை பற்றி தெரிய வேண்டும் என்றால் அவனுடைய குர்'ஆணை படியுங்கள். உனக்காக இறங்கிய குர்'ஆனில் என்ன இருக்கிறது என்று உனக்கு அறிய ஆசை இல்லையா? உன்னை படைத்தவனை பற்றி அறிய வேண்டாமா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக